பூண்டி புதுமை மாதா திருத்தலம்
தமிழகத்தில் உள்ள நான்கு பசிலிக்காவில், புகழ் பெற்ற பூண்டி மாதா
பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30ம் தேதி, திருக்கொடியேற்றத்துடன்
ஆண்டுப் பெருவிழா நடக்கிறது.
பூண்டி மாதா கோயில்: தஞ்சையிலிருந்து 35
கி.மீ. தூரத்தில் திருக்காட்டுப்பள்ளி அருகே அமைந்துள்ளது. மே 6 முதல் 15
வரை நடைபெறும் ஆண்டுத் திருவிழா மற்றும் செப்டம்பர் மாதம் அன்னை மரியாள்
பிறப்புத் திருவிழா ஆகியவை சிறப்பானவை.
தமிழகத்தில் உள்ள நான்கு பசிலிக்காவில், புகழ் பெற்ற பூண்டி மாதா
பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30ம் தேதி, திருக்கொடியேற்றத்துடன்
ஆண்டுப் பெருவிழா நடக்கிறது.
பூண்டி மாதா கோயில்: தஞ்சையிலிருந்து 35
கி.மீ. தூரத்தில் திருக்காட்டுப்பள்ளி அருகே அமைந்துள்ளது. மே 6 முதல் 15
வரை நடைபெறும் ஆண்டுத் திருவிழா மற்றும் செப்டம்பர் மாதம் அன்னை மரியாள்
பிறப்புத் திருவிழா ஆகியவை சிறப்பானவை.