"ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்". நீதிமொழிகள் 1:7
"தீமையை வெறுப்பதே ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே". நீதிமொழிகள் 8:13
ஆக ஞானம் கிடைக்க இந்த வழிகாட்டியை பயன்படுத்துங்கள் .....
தீமையை வெறு --> ஆண்டவரிடம் அச்சம் கொள்--> ஞானம் அடை
ஆனால் இப்பொழுது கேள்வி என்னவென்றல்.....தீமையை எப்படி வெறுப்பது?
பாவத்தினால் என் அன்னை என்னை உற்பவித்தாள்......பாவம் பிசாசின் குணம் என்பது மாறி....அது மனிதனின் இயற் குணம் என்று ஏமாற்றப்பட்டிருக்கிறோம் ! பரிதாபம்!
தீமையை வெறுக்க ஒரு வழி உண்டு. அது நன்மையின் இனிமையை சுவைப்பது.
அந்த சுவையான நன்மை அத்தனை எளிதாக கிடைக்குமானால் இந்த கட்டுரை தேவையில்லை.
ஆனால் அது உண்மையில் எளிதானது தான்.
"உங்கள் முழு இதயத்தோடும் என்னை தேடும் பொழுது நீங்கள் என்னை கண்டடைவீர்கள்". எரேமியா 29:13
என்று ஆண்டவர் நமக்கு வாக்கு கொடுத்திருக்கிறார். இந்த வாக்குறுதியை இறுக பிடித்து நன்மைகளின் நாயகனான இயேசுவை தேடினோமானால் தீமையை வெறுக்க அவர் உங்களுக்கு கற்றுக்கொடுப்பார். உங்களுக்காகவும் எனக்காகவும் அவர் அதற்கான விலையை ஏற்கனவே சிலுவையில் செலுத்திவிட்டார்.
இந்த நன்மைகளின் நாயகனை நாடி ஞானத்தை பெற்றுக்கொள்ள ஜெபிப்போம்!
"ஞானத்தின் வழிகள் இன்பம் தரும் வழிகள். அதன் பாதைகள் யாவும் நலம் தருபவை" . நீதிமொழிகள் 3:17
வாசிப்பவர் இயேசுவை அறிய,
Sherleena Pradeep
"தீமையை வெறுப்பதே ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே". நீதிமொழிகள் 8:13
ஆக ஞானம் கிடைக்க இந்த வழிகாட்டியை பயன்படுத்துங்கள் .....
தீமையை வெறு --> ஆண்டவரிடம் அச்சம் கொள்--> ஞானம் அடை
ஆனால் இப்பொழுது கேள்வி என்னவென்றல்.....தீமையை எப்படி வெறுப்பது?
பாவத்தினால் என் அன்னை என்னை உற்பவித்தாள்......பாவம் பிசாசின் குணம் என்பது மாறி....அது மனிதனின் இயற் குணம் என்று ஏமாற்றப்பட்டிருக்கிறோம் ! பரிதாபம்!
தீமையை வெறுக்க ஒரு வழி உண்டு. அது நன்மையின் இனிமையை சுவைப்பது.
அந்த சுவையான நன்மை அத்தனை எளிதாக கிடைக்குமானால் இந்த கட்டுரை தேவையில்லை.
ஆனால் அது உண்மையில் எளிதானது தான்.
"உங்கள் முழு இதயத்தோடும் என்னை தேடும் பொழுது நீங்கள் என்னை கண்டடைவீர்கள்". எரேமியா 29:13
என்று ஆண்டவர் நமக்கு வாக்கு கொடுத்திருக்கிறார். இந்த வாக்குறுதியை இறுக பிடித்து நன்மைகளின் நாயகனான இயேசுவை தேடினோமானால் தீமையை வெறுக்க அவர் உங்களுக்கு கற்றுக்கொடுப்பார். உங்களுக்காகவும் எனக்காகவும் அவர் அதற்கான விலையை ஏற்கனவே சிலுவையில் செலுத்திவிட்டார்.
இந்த நன்மைகளின் நாயகனை நாடி ஞானத்தை பெற்றுக்கொள்ள ஜெபிப்போம்!
"ஞானத்தின் வழிகள் இன்பம் தரும் வழிகள். அதன் பாதைகள் யாவும் நலம் தருபவை" . நீதிமொழிகள் 3:17
வாசிப்பவர் இயேசுவை அறிய,
Sherleena Pradeep